அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை செயலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அன்று தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது
BREAKING: உச்சகட்ட பதற்றம்.. தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு…!!!
Related Posts
அரசு சான்றிதழ்கள் பெற….. இனி 16 நாள்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை… சூப்பர் அறிவிப்பு…!!!
பொதுவாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பித்து பால நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இப்படியிருந்த நிலையில் தற்போது ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாள்களுக்கு…
Read moreகுரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்…. TNPSC அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2A தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும்…
Read more