அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியிடம் ED விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்போது ED துணை இயக்குநரும் வருகை தந்துள்ளார்.. இதனால், எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம் என்பதால், தலைமை செயலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அன்று தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது
BREAKING: உச்சகட்ட பதற்றம்.. தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more