தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிக்கின்றனர். நேற்று குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவியது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்தனர். மேலும் அருவிக்கு அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குவிந்த சுற்றுலா பயணிகள்…!!
Related Posts
திடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…
Read more“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை… துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு...!!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…
Read more