தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழு நேர மக்கள் பணியில் இருப்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் முதல் இந்த மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேயர் 30,000 ரூபாய், மாநகராட்சி உறுப்பினர் பத்தாயிரம் ரூபாய், நகராட்சி தலைவர்கள் 15 ஆயிரம் ரூபாய், நகராட்சி உறுப்பினர்கள் 5000 ரூபாய், பேரூராட்சி தலைவர் 10,000 ரூபாய் மற்றும் பேரூராட்சி உறுப்பினருக்கு 2500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
BREAKING: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
Related Posts
கடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read moreமக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read more