தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற ஜூலை 22 முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் செயற்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே ஐந்தாம் தேதி தொடங்கி ஜூன் நான்காம் தேதி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
BREAKING: பொறியியல் கலந்தாய்வு… சற்றுமுன் உயர்கல்வித்துறை தேதி அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…
Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளில்… மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு…!!!
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது மாணவர்கள் பயிலும் வகுப்பு மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து…
Read more