சீனாவுக்கும் ஹாங்காங்கிற்க்கும் இடையில் இருக்கும் புக்சியன் துறைமுகத்திற்கு ஒரு பெண் ஹாங்காங் செல்வதற்காக வந்துள்ளார். அவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரது மேல் உள்ளாடைக்குள் ஐந்து பாம்பு குட்டிகளை தனித்தனியாக துணிப்பை ஒன்றில் மறைத்து வைத்திருந்தார். இந்நிலையில் பாம்புகளை மீட்ட சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்ததோடு வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளாடைக்குள் பாம்புகள் …. பெண்ணின் துணிகர செயல்…. சுங்க அதிகாரிகள் அதிரடி….!!
Related Posts
காஷ்மீரில் வெடித்த போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… 3 பேர் பலி….!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை…
Read moreஅட இது நல்லா இருக்கே…. உடல் நல பாதிப்பால் சிறுவனுக்கு பதிலாக பள்ளியில் சென்று பாடம் கற்கும் ரோபோ…!!!
ஜெர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு பதிலாக ரோபோ ஒன்று பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கின்றது. ஜெர்மனியில் நுரையீரல் பாதிப்பால் linus என்ற சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவனால் மெதுவாக நடக்க முடிந்தாலும் படி ஏறவோ…
Read more