வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
12 பெட்டிகளாக மாறும் புறநகர் ரயில்கள்… சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு…!!!
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து 9 பெட்டி புறநகர் ரயில் சேவைகளும் 12 பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது சென்னையில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் நாள்தோறும் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால்…
Read moreராமதாஸ்- அன்புமணிராமதாஸ் மோதல்… தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி போஸ்டர்கள் கிழிப்பு… பரபரப்பு சூழ்நிலை…!!!
பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை…
Read more