வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
Breaking: திருமாவின் வலது கரம்…! “விசிகவுக்கு காலையிலேயே விழுந்த அடி”.. 1000 பேருடன் திமுகவில் இணைகிறார் பனையூர் பாபு…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (EX MLA) பனையூர் பாபு, இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக…
Read more50 வருஷமா ரத்தம் சிந்தி உழைச்சாங்க.! “மத்திய மந்திரி பதவி மட்டும் கிடைச்சா போதும்”.. அதிமுக பாஜகவுடன் இணைவது உறுதி… இபிஎஸ் குறித்து பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்..!!
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வில் பல…
Read more