தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!
Related Posts
“ஆட்சி காலம் முடியும் முன்பே மக்களை ஆண்டியாக்க நினைக்கும் திமுக அரசு”… 3 வருஷத்தில் 3 முறை… இப்ப மறுபடியும்… டிடிவி தினகரன் ஆவேசம்…!!!
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது மின்சார கட்டண உயர்வு குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவா? – ஆட்சிக்காலம்…
Read more“இலங்கைத் தமிழர் வழக்கு”… மனிதாபிமான அடிப்படையில் இது தேசத்தின் கடமை.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை அளிக்கிறது… திருமாவளவன்…!!!
இலங்கை தமிழர் சுபாஸ்கரன் என்பவர் இந்தியாவில் தங்க அனுமதி வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழகத்தில் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more