உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில் பிரவீன் குமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை அறிந்த சக வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரசிகர்கள் பலர் நலம் விசாரித்து வருகின்றனர்
விபத்தில் சிக்கினார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!
Related Posts
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read moreநாளையுடன் மொயின் அலி ஐபிஎல்லில் இருந்து விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகே சிஎஸ்கே வீரர் மொயின் அலி டி20 உலக கோப்பை தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை நாளைய…
Read more