சென்னை கோயம்பேட்டில் நேற்று ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 எனவும் இஞ்சி ஒரு கிலோ ரூ.200 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் முழுமையாக ஆரம்பிப்பதற்கு முன்பாகவே காய்கறி விலை உச்சம் தொட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
BREAKING: “விலை உயர்வு” இனி ரொம்ப கஷ்டம்…. புலம்பும் இல்லத்தரசிகள்…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more