மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ரயில் இஞ்சின் உட்பட பெட்டிகள் உருகுலைந்து இருக்கின்றன. பயணிகள் ரயில் இப்படியான விபத்தில் சிக்கியிருந்தால் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். ஓட்டுநர் காயங்களுடன் தப்பினார்
BREAKING: மீண்டும் மிகப்பெரிய ரயில் விபத்து…. அதிர்ச்சி…!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more