தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம்…!!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read moreஎழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read more