தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண் கணக்கிடும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தற்போது உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more