திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
Related Posts
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்… சோகத்தில் விவசாயிகள்…!!
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக…
Read more5 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன்…. குவியும் பாராட்டுகள்…!!
ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று…
Read more