திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ராஜாவுக்கு 17 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
Related Posts
“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…
Read more“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…
Read more