கோடை வெயில் தாக்கம் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தேதியை தமிழக அரசு தள்ளி வைத்து அறிவித்தது. அதன் ஒருபகுதியாக தற்போது CBSE பள்ளிகளும் திறப்பு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. 6-12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும் 1-5ம் வகுப்பு வரை ஜூன் 14ம் தேதியும் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: சிபிஎஸ்இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைப்பு…. வெளியான தகவல்…!!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more