பொறியியல் கல்லூரிகளில் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்பாக அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகம் சார்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தற்போது முதல் பருவத்தில் தமிழ் மரபும் இரண்டாம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தகுதி வாய்ந்த தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். அதனால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க… அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு….!!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more