தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். அதன்படி இன்று ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
அரசியல் ஒரு சாக்கடை..! “விஜய் கட்சி ஆரம்பித்ததும் அம்மா சொன்ன அந்த வார்த்தை”.. சுக்கு நூறாக உடைந்த லாரன்ஸ்.. தவெக ஜெயிச்சதும் வந்த மாற்றம்… அப்போ திருச்சி கிழக்கு கன்ஃபார்மா..?
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது வீடியோ மூலமாக தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார். அதன்படி சுயநலமில்லாமல் தன்னுடைய சேவைகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்வேன்…
Read moreBreaking: “விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் தமிழகம்..!!
“டெல்டா விவசாயிகளுக்கு இனி கவலையே வேண்டாம்!” என்று சொல்லும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பில் அதிரடியான ‘குறுவை சிறப்பு தொகுப்பு’ திட்டத்தை அறிவித்து விவசாய நெஞ்சங்களை குளிரவைத்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…
Read more