உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் நகர்மன்ற கவுன்சிலருமான பர்வேஸ் இவற்றை மக்களுக்கு வழங்கினார்.
“உலக பட்டினி தினம்”…. விஜய்யின் சொல்லுக்கிணங்க…. தமிழகம் முழுவதும் ரசிகர்கள அசத்தல்….!!!
Related Posts
குற்ற வழக்கு இருந்தால் நோ பாஸ்போர்ட்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச் சட்டம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று…
Read moreவாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…
Read more