உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 11 மணி முதல் தமிழ்நாட்டின் 234 தொகுதிகள், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதிய உணவு மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவரும் நகர்மன்ற கவுன்சிலருமான பர்வேஸ் இவற்றை மக்களுக்கு வழங்கினார்.
“உலக பட்டினி தினம்”…. விஜய்யின் சொல்லுக்கிணங்க…. தமிழகம் முழுவதும் ரசிகர்கள அசத்தல்….!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more