புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதியை ஓரங்கட்டும் செயல் ஆகும் என குற்றம் சாட்டினார்.
இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more