பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? என்று கேட்டது. இதுகுறித்து கோவையை சேர்ந்த ஆர்.பூமிராஜ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more