மதிமுகவின் முதன்மை செயலாளராக துரை வைகோ மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு காரணமாக அரசியலில் வைகோவால் ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. இதனால், கட்சியின் பல முக்கிய அதிகாரங்கள் துரை வைகோவிற்கு வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் உதயநிதிக்கு போட்டியாக திராவிட அரசியலில் அடுத்த வாரிசு தலைவராக துரை உருவெடுத்துள்ளார்.
Breaking: தமிழ்நாட்டு அரசியலில் புதிய தலைவர் உதயம்….!!!
Related Posts
மில்க் ஷேக் பாக்கெட்டில் கிடந்த பல்லி…. மருத்துவமனையில் அனுமதி… சென்னையில் அதிர்ச்சி….!!!!
சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே உணவு பொருட்களில் புழுக்கள் முதல் பூச்சி வரை அனைத்தும் செத்து கிடப்பதை வீடியோவாக மற்றும் புகைப்படங்களாக வெளியிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள பிரபல நிறுவனமான கவின்ஸ் மில்க் நிறுவனத்தின் மில்க் ஷேக்…
Read moreமக்களே உஷார்… புதிய வகை கொரோனா… தமிழக அரசு எச்சரிக்கை….!!!
உலகம் முழுவதும் KP 2 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கலந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டி…
Read more