நேற்று வெளியாகிய UPSC இறுதித்தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கொளத்தூரைத் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவு: தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!!
Related Posts
குறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read moreதமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை…. அதிர்ச்சி….!!!
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு…
Read more