தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசிதழில் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!
Related Posts
இந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…
Read moreகிழி கிழி..! போலீசா இருந்தாலும் பாரபட்சமே கிடையாது…. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீர் அதிரடி….!!!!!!
தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் மே ஒன்றாம் தேதிக்குள் அதை அகற்ற வேண்டும் அப்படியே அகற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும், மேலும் கடுமையான நடவடிக்கை…
Read more