கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்
BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more