பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!
Related Posts
தொடரும் கனமழை… வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்நாட்டின் தலைநகர் காபுல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் வெள்ளத்தில்…
Read moreபிரேசிலில் தொடரும் கனமழை…. பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு… பீதியில் பொதுமக்கள்…!!!
தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு வீடுகளும் சேதமடைந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107…
Read more