விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெண்களை அழைத்து வர சென்ற வாலிபர்…! திடீரென வழிமறித்து தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை…
Read moreசட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகள்… திடீரென வெடித்து சிதறியலில் இருவர் பலி… போலீசார் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலியில் சிலர் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்து ஒரு குடோனில் வைத்துள்ளனர். இன்று காலை திடீரென குடோனில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி…
Read more