கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…
Read more“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!
பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…
Read more