கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பீமாராவ் நகரில் சீனு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மன உளைச்சலில் இருந்த சீனு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீனுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிக்கடி உடல் நல பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“மதுரைக்கார வியாபாரிக்கு பிரதமர் கொடுத்த சர்ப்ரைஸ்!”… பிஎம் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறிய ஏழை வியாபாரியின் வாழ்க்கை… பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்பெஷல் கடிதம்..!!!
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பலரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாலையோர வியாபாரியின் வெற்றிப் பயணம் சிறந்த உதாரணமாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச் சுமை மற்றும்…
Read more“ஹெல்மெட்டோட வந்து அப்படியே ஓட்டிட்டு போயிடுறாங்க!”… சென்னையில் தொடரும் பைக் திருட்டுகள்… பீதியில் உறைந்துபோன தாம்பரம் பகுதி மக்கள்… சிசிடிவியில் சிக்கிய மர்ம கும்பல்..!!!!
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில், குறிப்பாகத் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு முன்பு…
Read more