தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் இன்னும் சற்று நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக மாறும். இதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் எனவும் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. மழை வெளுத்து வாங்கப்போகுது….!!!
Related Posts
BREAKING: 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… சற்றுமுன் வந்த அலெர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு…
Read moreஜூன் 16 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பப் பதிவு?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகின்ற ஜூன் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் 16ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவு…
Read more