கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்திற்கு தடை விதிக்க வேண்டும் என காங். கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இந்த குழுவில் அபிஷேக் சிங்விக், பவன் குமார் பன்சால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், கர்நாடகா தேர்தலில் இருவரும் பிரசாரம் செய்த போது, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை கூறியதாகவும், காங். மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்தை தடை செய்க…. காங்கிரஸ் மனு…!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more