பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவருக்கு வயது 95. இரைப்பை அலர்ஜி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல் நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் குணமடைவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு…. முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…!!!
Related Posts
ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது,…
Read moreEMI இருக்கா…? இந்த தப்ப பண்ணிடாதீங்க….. ரூ295 அபராதம்….!!!
வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் இருந்து ரூ.295. கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான காரணம் அறியாமல் குழம்பியுள்ளனர். *காரணம்:* * இந்தக் கட்டணம் NACH (National Automated Clearing House) மூலம் சரியான நேரத்தில் கடன் EMIயைச் செலுத்தத் தவறினால் ஏற்படும் அபராதம். *கட்டணத்தின்…
Read more