சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு முன்பு உள்ள சிமெண்ட் தளத்தின் மீது 5 அடி உயரம் கொண்ட உலக்கையை எந்தவித படிப்பும் இல்லாமல் நிறுத்தி காட்டினார். அந்த உலக்கை செங்குத்தாக நின்றது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். காலை 7.10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை உலக்கை அசையாமல் அப்படியே நின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
Related Posts
திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!
சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…
Read moreபஸ் அங்க போகாது… பணியை பாதையில் இறக்கி விட்ட நடத்துநர்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!
திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி…
Read more