கடந்து சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ஒன்றுக்கு 400 ரூபாய் உயர்ந்து 45,440 ரூபாய்க்கு வீரப்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 680 ரூபாய் என விற்கப்படுகிறது. இரண்டே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலையால் தங்கம் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கு எட்டா கனியாக மாறி வருவது வருத்தத்தை ஏற்படுகிறது.
விலை கிடுகிடு உயர்வு… இரண்டே நாளில் இவ்வளவா?…. எட்டாக்கனியாக மாறும் தங்கம்….!!!!
Related Posts
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.920 குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 920 ரூபாய் சரிந்துள்ளது. நேற்று 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 53,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 6750 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் இன்று…
Read moreBREAKING: மீண்டும் அதிர்ச்சி… ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்வு…!!!
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரேண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்ந்து 55 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 6890 ரூபாய்க்கும் விற்பனை…
Read more