சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சந்திரா ஓஜா நீச்சலில் புதிய சாதனை படைத்துள்ளார். குளம் ஒன்றில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கோல்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கோல்டன் உலக சாதனை புத்தக ஆசிய தலைவர் மனிஷ் பிஷ்னோய் சிறுமியின் சாதனையை உறுதி செய்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தேசிய ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை அந்த சிறுமி மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோல்டன் உலக சாதனை படைத்த 15 வயது சிறுமி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!
Related Posts
ரயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கணுமா…? வேண்டாமா…? ரூல்ஸ் இதுதான்…!!
ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட்…
Read moreஉங்க கிட்ட பிஎப் அக்கவுண்ட் இருக்கா?…. நீங்களும் ரூ.50,000 இலவசமா பெறலாம்… திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!
இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என…
Read more