EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக பொதுச் செயலாளராக செயல்படத் தொடங்கும் இந்த நேரத்தில் திமுக அரசு இதற்கு அனுமதி அளித்தது, EPS-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!
Related Posts
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read moreஉலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி… மின்வாரியம் விளக்கம்…!!!
கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்தி இணையத்தில் உலா வருகிறது. அதில் வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டுக்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக…
Read more