EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக பொதுச் செயலாளராக செயல்படத் தொடங்கும் இந்த நேரத்தில் திமுக அரசு இதற்கு அனுமதி அளித்தது, EPS-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more