கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு!”… அவங்க லேட்டா வந்ததே நாங்க வெயிட் பண்ணோம்! முகம் சுளிக்க வைத்த மேயர் தரப்பு அரசியல்?
“சென்னையில் நடைபெற்ற அரசு கல்வித் திட்டத் தொடக்க விழாவில், மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள குத்துவிளக்கு ஏற்றும் விவகாரம் மற்றும் அதிகார மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும்…
Read more“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…
Read more