முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி,
மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
BREAKING: தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது…!!!
Related Posts
தமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read moreபிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை: ஆதரவு தெரிவித்த நீலம் பண்பாட்டு மையம்…!!
பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம் பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின…
Read more