இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp மூலமாக வங்கி சேவைகளை வழங்க உள்ளது. அதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி, ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த வாட்ஸ் அப் சேவையில் பல மொழிகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வசதிகள் உள்ளது என்றும் இதன் மூலமாக வங்கி சேவைகள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை உடனடியாக பெற முடியும் எனவும் இந்திய போஸ்டல் பேமென்ட் வாங்கி தெரிவித்துள்ளது.
அடடே சூப்பர்…. வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான புதிய சேவையை வழங்கும் இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more