தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில் உள்ளதால் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்
இன்று மீண்டும் முறையிட வாய்ப்புள்ளது.
Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more