அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது. ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் இந்த தீர்ப்பை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் காத்திருக்கின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் தமிழகமே எதிர்பார்க்கும் தீர்ப்பு…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்…..!!!
Related Posts
ஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…
Read more“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read more