தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா!” திமுகவை அழிக்க நினைச்சவங்களையும் வாழ வைப்பார் ஸ்டாலின்!.. விஜய் பாணியில் கே.என்.நேரு கொடுத்த அதிரடி கவுண்டர்.. சேலத்தில் பரபரப்பு பேச்சு..!!
“அரசியல்ல ஒரு சிலர் வருவாங்க.. போவாங்கப்பா, ஆனா திமுகவை யாராலயும் ஒன்னும் பண்ண முடியாது!” என்று தவெக தலைவர் விஜய் மற்றும் கூட்டணி மாறிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு சேலத்தில் ஆக்ரோஷமாக முழங்கியுள்ளார். சேலத்தில்…
Read moreகாலையிலேயே அதிர்ச்சி..! “செல்போன் முழுக்க ஆபாசம்”.. 50 பெண்களின் அந்தரங்க வீடியோ… தவெக பிரமுகர் அதிரடி கைது… சேலத்தில் பரபரப்பு…!!
சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை தமிழக உரிமையாளரும் வெற்றிக் கழக (த.வெ.க.) பிரமுகருமான மணிகண்டன் (40) என்பவர், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் கொண்டலாம்பட்டி போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை…
Read more