தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
ரூ.1 கோடி…! கண்ணை மறைத்த பணத்தாசை… கோடி கணக்கில் சொத்து… அதிகாலையில் பிணமான பல் டாக்டர்… தாயை கூட விடல… சொந்த சகோதரர்களே கொலைகாரர்களான கொடூரம்… சென்னையில் திடுக்.!
சென்னை அண்ணா நகர் பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துத் தகராறு காரணமாக தாய் மற்றும் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 69 வயதான அஷ்ரப் நிஷா என்பவருக்கு, அப்ரார்…
Read moreஜூஸ் கொடுத்து ஆபாச வீடியோ..! உன் புருஷனுக்கு அனுப்ப போறேன்… என் கூட உல்லாசத்துக்கு வா.. பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… போலீசில் பரபரப்பு புகார்..!!
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றங்கள் மற்றும் மிரட்டல் வழக்கில் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள ஒரு…
Read more