முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் நிதானம் இழந்து விரக்தியின் உச்சத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதி துறையை பறித்துக் கொண்டவர் ஓபிஎஸ் தான் பிக் பாக்கெட். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று சொன்னவர் ஓபிஎஸ் தான் என்றார். மேலும் ஜெயலலிதா மறைந்த பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓபிஎஸ் தான் என்றும் அதிமுகவிற்கு எதிராக செயல்பட்ட அவர் எப்போதாவது கட்சியை நலனுக்காக பேசியிருக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
ஓபிஎஸ்தான் பிக்பாக்கெட்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்….!!!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more