அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கை மார்ச் 22 ஆம் தேதியே விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில்…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!
Related Posts
பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!
சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…
Read moreவட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read more