அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டு அறிந்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கை மார்ச் 22 ஆம் தேதியே விசாரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் வழக்கில்…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!
Related Posts
10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…
Read moreகுரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read more