தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more“இன்ஸ்டாவில் பலருடன் பழக்கம்”… புருஷன் கண்டித்து அடங்கல… 24 வயது வாலிபருடன் கள்ள உறவு… நள்ளிரவில் வீட்டுக்கே போன கள்ளக்காதலன்… உடம்பெல்லாம் வெந்து அலறிய பெண்… ஈரோட்டில் பகீர்..!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச்…
Read more