தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”… சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கொலையான நபரின் அடையாளம் காணப்பட்டு அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகிய…
Read moreரூல்ஸ் படி தப்பு… 90 நாள் தான் டைம்..! “ஆனா 5 வருஷம் முடிஞ்சிட்டு”… சொத்து ரகசியத்தை மறைத்த மேயர் பிரியா… 200 பேரில் 43 கவுன்சிலர்கள் மட்டும்தான்… RTI மூலம் லீக்கான உண்மை…!!!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள், தங்களது சொத்து விவரங்களை இன்னும் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி விதிகளின்படி, தேர்தல்…
Read more