சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“பள்ளி குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி?” அமைச்சர் ராஜ்மோகன் வைத்த அதிரடி கோரிக்கை…. ஆச்சரியத்தில் முதல்வர்….!!
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் அரசுகள் பல்வேறு மதிய உணவுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில்தான், பள்ளி மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் வாரத்திற்கு ஒருமுறை சுவையான ‘சிக்கன் பிரியாணி’ வழங்கலாம் என்ற…
Read moreதிமுகவுக்கு ஷாக்..! ஸ்டாலினுக்கு இடியாய் விழுந்த செய்தி… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு தாவும் ஓபிஎஸ்..? தமிழக அரசியலில் புயலை கிளப்பிய செய்தி..!
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவிலும் உரிய பதவிகள் மற்றும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காத சூழலில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில்…
Read more