சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
அப்படி போடு..! தமிழகத்தில் இவர்களுக்கு அரசு பணிகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியின்றி மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி பதவி உயர்வில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்…
Read moreமக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… கனமழை பிச்சு உதறும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓர் இரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…
Read more