சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“இதுல அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை!”… முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வழக்கு குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு..!!!
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீதான வழக்கு பதிவு மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்ததற்கான பின்னணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.…
Read moreBreaking: “பாஜகவுக்கு அடுத்தடுத்து விழும் அடி.. மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் திடீர் ராஜினாமா!”… தமிழக தாமரை கட்சியில் தொடரும் விலகல் படலம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!!!
தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாகவே அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் ராஜினாமாக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கட்சியின் மிக முக்கிய பெண் முகமான மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் அவர்களும் பாரதிய…
Read more