ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கினர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அதில் 21 பேர் உயிரிழந்து விட்டனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
வடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read moreமண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read more