நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!
Related Posts
“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!
சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…
Read more