தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் பேசிய முதல்வர், ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் இன்று 1598 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம், ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கான திட்டங்களை தீட்டுவோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
50,000 பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!
Related Posts
“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…
Read moreதமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…
Read more